ஞாயிறு, 1 ஜூலை, 2018

வில்லிபுத்தூரார்

மாதுலன் ஆகியும் ஏதிலன் ஆகிய வஞ்சன் கஞ்சன் வரவிட்ட
பூதனைதன் உயிர் முலை பொழி பாலொடு போதர உண்ட புயல் வண்ணா!
மாதவ, யாதவ, வாசவ, கேசவ, மாயா, ஆயா, மதுசூதா!
ஆதியும் அந்தமும் ஆகிய நின் புகழ் அல்லாது உரையேன், அடியேனே!

- வில்லிபுத்தூரார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக